விநாயகமலை (பிள்ளையார்ப்பட்டி)

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புத்தூருக்குக் கிழக்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

உலகின் முதல் கோயில் என்று சொல்லப்படுகிறது. குடவரைக் கோயிலான இத்தலத்தில் விநாயகப் பெருமான் இரு கரங்களுடன் காட்சி தருகின்றார். சுற்றி வரும் பிரகாரத்தில் முருகப்பெருமான் காட்சி தருகின்றார்.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com